«العَجْمَاءُ جَرْحُهَا جُبَارٌ، وَالبِئْرُ جُبَارٌ، وَالمَعْدِنُ جُبَارٌ، وَفِي الرِّكَازِ الخُمُسُ»
பாடம் : 28
சுரங்க(விப)த்திற்கு இழப்பீடு இல்லை; கிணற்று(விபத்து)க்கும் இழப்பீடு இல்லை.53
6912. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’
வாயில்லாப் பிராணிகளால் சேதம் ஏற்பட்டால் இழப்பீடு கிடையாது. கிணற்று(விபத்து)க்கும் இழப்பீடு கிடையாது. சுரங்க(விப)த்திற்கும் இழப்பீடு கிடையாது. புதையலில் ஐந்தில் ஒரு பங்கு (ஸகாத்தாக) வசூலிக்கப்படும்.
என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.54
Book : 87