🔗

புகாரி: 6935

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَقْتَتِلَ فِئَتَانِ، دَعْوَاهُمَا وَاحِدَةٌ»


பாடம் : 8

ஒரே வாதத்தை முன்வைத்து இரு குழுவினர் தம்மிடையே போரிட்டுக்கொள்ளாத வரை (உலக) முடிவுநாள் வராது எனும் நபிமொழி

6935. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

ஒரே வாதத்தை முன்வைக்கும் இரண்டு குழுவினர் தம்மிடையே போரிட்டுக் கொள்ளாத வரை உலக முடிவுநாள் வராது.20

என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.21

Book : 88