«مَنْ رَآنِي فَقَدْ رَأَى الحَقَّ، فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَتَكَوَّنُنِي»
6997. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
(கனவில்) யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் நிஜத்தையே கண்டார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் (காட்சியளிப்பவனாக) இருக்கமாட்டான்.
என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
Book :91