«رَأَيْتُ كَأَنَّ امْرَأَةً سَوْدَاءَ ثَائِرَةَ الرَّأْسِ، خَرَجَتْ مِنَ المَدِينَةِ، حَتَّى قَامَتْ بِمَهْيَعَةَ – وَهِيَ الجُحْفَةُ – فَأَوَّلْتُ أَنَّ وَبَاءَ المَدِينَةِ نُقِلَ إِلَيْهَا»
பாடம் : 41
கனவில் ஒரு பொருளை ஒரு மூலையிலிருந்து மாற்றி மற்றோரிடத்தில் வைப்பதைப் போன்று கண்டால்…?
7038. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’
தலைவிரி கோலத்துடன் கறுப்பு நிறப்பெண்ணொருத்தி மதீனாவிலிருந்து வெளியேறி அங்கிருந்து ‘மஹ்யஆ’ சென்று தங்குவதைப் போன்று நான் (கனவு) கண்டேன். மதீனாவின் பெருநோய்கள் மஹ்யஆவுக்கு இடம் பெயரச் செய்யப்பட்டுவிட்டது என்று நான் (அதற்கு) விளக்கம் கண்டேன். ‘மஹ்யஆ’ என்பது ‘அல்ஜுஹ்ஃபா’ எனும் இடமாகும்.
என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.
Book : 91