🔗

புகாரி: 7043

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«إِنَّ مِنْ أَفْرَى الفِرَى أَنْ يُرِيَ عَيْنَيْهِ مَا لَمْ تَرَ»


7043. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

தம் கண் காணாத ஒன்றை அது கண்டதாகக் கூறுவது மாபெரும் பொய்களில் ஒன்றாகும்.

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

Book :91