«إِنَّ مِنْ أَفْرَى الفِرَى أَنْ يُرِيَ عَيْنَيْهِ مَا لَمْ تَرَ»
7043. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
தம் கண் காணாத ஒன்றை அது கண்டதாகக் கூறுவது மாபெரும் பொய்களில் ஒன்றாகும்.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :91