«سِبَابُ المُسْلِمِ فُسُوقٌ، وَقِتَالُهُ كُفْرٌ»
பாடம் : 8 ,,எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றவரின் பிடரியை வெட்டிக்கொள்கின்ற நிராகரிப்பாளர்களாய் மாறிவிட வேண்டாம்,, என நபி (ஸல்) அவர்கள் கூறியது.
7076. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
ஒரு முஸ்லிமை ஏசுவது பாவச் செயலாகும். அவனுடன் போரிடுவது (அல்லது கொலை செய்வது) இறைமறுப்பு (போன்ற குற்றச்செயல்) ஆகும்.
என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.17
Book : 92