🔗

புகாரி: 7116

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَضْطَرِبَ أَلَيَاتُ نِسَاءِ دَوْسٍ عَلَى ذِي الخَلَصَةِ» وَذُو الخَلَصَةِ طَاغِيَةُ دَوْسٍ الَّتِي كَانُوا يَعْبُدُونَ فِي الجَاهِلِيَّةِ


பாடம் : 23 சிலைகள் வணங்கப்படும் அளவிற்குக் காலம் மாறிவிடும்.

7116. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

தவ்ஸ் குலப்பெண்களின் புட்டங்கள் ‘துல்கலஸா’ கடவுள் சிலையைச் சுற்றி அசையாத வரை மறுமை நாள் வராது. ‘துல்கலஸா’ என்பது அறியாமைக் காலத்தில் தவ்ஸ் குலத்தார் வழிபட்டு வந்த ஒரு சிலையாகும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book : 92