«لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يَخْرُجَ رَجُلٌ مِنْ قَحْطَانَ، يَسُوقُ النَّاسَ بِعَصَاهُ»
7117. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
‘கஹ்தான்’ குலத்திலிருந்து ஒருவர் தோன்றி, தம் கைத்தடியால் மக்களை ஓட்டிச் செல்லாத வரை மறுமை நாள் வராது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :92