🔗

புகாரி: 7123

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«أَعْوَرُ عَيْنِ اليُمْنَى، كَأَنَّهَا عِنَبَةٌ طَافِيَةٌ»


7123. நாஃபிஉ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

இப்னு உமர்(ரலி) அவர்கள், ‘(தஜ்ஜால்) (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்று வலக் கண் குருடானவனாக இருப்பான்’ என்றார்கள்.

இதை அவர்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து கேட்டுச் சொன்னதாகவே கருதுகிறேன்.58

Book :92