🔗

புகாரி: 7124

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«يَجِيءُ الدَّجَّالُ، حَتَّى يَنْزِلَ فِي نَاحِيَةِ المَدِينَةِ، ثُمَّ تَرْجُفُ المَدِينَةُ ثَلاَثَ رَجَفَاتٍ، فَيَخْرُجُ إِلَيْهِ كُلُّ كَافِرٍ وَمُنَافِقٍ»


7124. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

தஜ்ஜால் வருவான்; வந்து மதீனாவின் ஓர் ஓரத்தில் இறங்குவான். பிறகு மதீனா மும்முறை குலுங்கும். உடனே ஒவ்வோர் இறைமறுப்பாளனும் நயவஞ்சகனும் அவனை நோக்கிப் புறப்படுவார்கள்.

என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.59

Book :92