7125. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
மஸுஹுத் தஜ்ஜாலைக் குறித்த அச்சம் மதீனாவிற்குள் நுழையாது. அந்த நாளில் மதீனாவுக்கு ஏழு நுழைவாயில்கள் இருக்கம். ஒவ்வொரு நுழைவாயிலின் மீதும் இரண்டு வானவர்கள் (காவல் காப்பதற்காக நியமிக்கப்பட்டு) இருப்பார்கள்.
என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.60
Book :92