🔗

புகாரி: 7125

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி


7125. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

மஸுஹுத் தஜ்ஜாலைக் குறித்த அச்சம் மதீனாவிற்குள் நுழையாது. அந்த நாளில் மதீனாவுக்கு ஏழு நுழைவாயில்கள் இருக்கம். ஒவ்வொரு நுழைவாயிலின் மீதும் இரண்டு வானவர்கள் (காவல் காப்பதற்காக நியமிக்கப்பட்டு) இருப்பார்கள்.

என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.60

Book :92