«لاَ يَزَالُ هَذَا الأَمْرُ فِي قُرَيْشٍ مَا بَقِيَ مِنْهُمُ اثْنَانِ»
7140. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
இந்த ஆட்சியதிகாரம் குறைஷியரிடையே தான் இருந்துவரும்; அவர்களில் இருவர் எஞ்சியிருக்கும் வரை.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.6
Book :93