🔗

புகாரி: 7222

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«يَكُونُ اثْنَا عَشَرَ أَمِيرًا»، فَقَالَ كَلِمَةً لَمْ أَسْمَعْهَا، فَقَالَ أَبِي: إِنَّهُ قَالَ: «كُلُّهُمْ مِنْ قُرَيْشٍ»


ஜாபிர் இப்னு சமுரா (ரலி) அறிவித்தார்.

(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள், ‘பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள் வருவார்கள்’ என்று சொல்ல கேட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், நான் (சரிவரக்) கேட்காத ஒரு சொல்லையும் சொன்னார்கள். (அது என்னவென்று விசாரித்த போது) என் தந்தை (சமுரா (ரலி) அவர்கள், ‘அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள்’ என்று (நபி(ஸல்) அவர்கள்) சொன்னார்கள் எனக் கூறினார்கள்.83

Book:93