7265. ஸலமா இப்னு அல்அக்வஃ(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அஸ்லம் குலத்தாரில் ஒருவரிடம், ‘உம்முடைய குலத்தாரிடையே’ அல்லது ‘மக்களிடையே’ முஹர்ரம் பத்தாம் நாள் (ஆஷூரா) அன்று, ‘(காலையில்) சாப்பிட்டுவிட்டவர் தன்னுடைய நாளில் எஞ்சியிருப்பதை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்; சாப்பிடாமலிருப்பவர் (அப்படியே) நோன்பு நோற்கட்டும் என்று அறிவிப்புச் செய்க’ என்றார்கள்.23
Book :95