🔗

புகாரி: 7338

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«سَمِعَ عُثْمَانَ بْنَ عَفَّانَ خَطَبَنَا عَلَى مِنْبَرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


7338. சாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார்.

உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது (நின்று) உரையாற்றிக் கொண்டிருந்ததை செவியுற்றேன்.

Book :96