🔗

புகாரி: 7345

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّهُ أُرِيَ وَهُوَ فِي مُعَرَّسِهِ بِذِي الحُلَيْفَةِ، فَقِيلَ لَهُ: إِنَّكَ بِبَطْحَاءَ مُبَارَكَةٍ


7345. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (பத்னூல்வாதியிலுள்ள) துல்ஹுலைஃபாவில் (இரவின் கடைசிநேரத்தில்) ஓய்வெடுக்கும் இடத்தில் (உறங்கிக் கொண்டு) இருந்தபோது அவர்களுக்குக் கனவு காட்டப்பட்டது. அப்போது (கனவில்) ‘சுபிட்சமிக்க பள்ளத்தாக்கில் நீங்கள் இருக்கின்றீர்கள்’ என்று நபியவர்களிடம் கூறப்பட்டது. 73

Book :96