إِنَّ جِبْرِيلَ عَلَيْهِ السَّلاَمُ نَادَانِي قَالَ: إِنَّ اللَّهَ قَدْ سَمِعَ قَوْلَ قَوْمِكَ وَمَا رَدُّوا عَلَيْكَ
7389. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
(வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்து, ‘(நபியே!) உங்கள் சமுதாயத்தாரின் சொல்லையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் செவிமடுத்தான்’ என்றார்கள்.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.24
Book :97