🔗

புகாரி: 7428

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«فَأَكُونُ أَوَّلَ مَنْ بُعِثَ، فَإِذَا مُوسَى آخِذٌ بِالعَرْشِ»


7428. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

அப்போது நானே முதலாவதாக (மயக்கம் தெளிவித்து) எழுப்பப்பட்டவனாக இருப்பேன். அப்போது மூஸா(இறை) அரியாசனத்தைப் பிடித்துக்கொண்டிருப்பார்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.66

Book :97