«فَأَكُونُ أَوَّلَ مَنْ بُعِثَ، فَإِذَا مُوسَى آخِذٌ بِالعَرْشِ»
7428. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
அப்போது நானே முதலாவதாக (மயக்கம் தெளிவித்து) எழுப்பப்பட்டவனாக இருப்பேன். அப்போது மூஸா(இறை) அரியாசனத்தைப் பிடித்துக்கொண்டிருப்பார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.66
Book :97