سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَوْلِهِ: {وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَهَا} [يس: 38]، قَالَ: «مُسْتَقَرُّهَا تَحْتَ العَرْشِ»
7433. அபூ தர் அல்ஃம்ஃபாரீ(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களிடம் ‘சூரியன், தான் நிலைகொள்ளும் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது’ எனும் (திருக்குர்ஆன் 36:38 வது) இறைவசனத்தைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அதன் நிலைகொள்ளும் இடம் அரியாசனத்திற்குக் கீழே உள்ளது’ என்றார்கள்.73
Book :97