🔗

புகாரி: 747

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّهُمْ كَانُوا «إِذَا صَلَّوْا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ قَامُوا قِيَامًا حَتَّى يَرَوْنَهُ قَدْ سَجَدَ»


747. பராவு(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழும்போது, ‘அவர்கள் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி ஸஜ்தாவுக்குச் சென்றதை நாங்கள் பார்க்கும் வரை நின்று கொண்டிருப்போம்.
Book :10