🔗

புகாரி: 7473

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«المَدِينَةُ يَأْتِيهَا الدَّجَّالُ، فَيَجِدُ المَلاَئِكَةَ يَحْرُسُونَهَا فَلاَ يَقْرَبُهَا الدَّجَّالُ، وَلاَ الطَّاعُونُ إِنْ شَاءَ اللَّهُ»


7473. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

மதீனாவிற்கு தஜ்ஜால் வருவான். வானவர்கள் மதீனாவைக் காவல் காத்துக் கொண்டிருப்பதைக் கண்பான். எனவே, தஜ்ஜாலும் கொள்ளைநோயும் அல்லாஹ் நாடினால் மதீனாவை நெருங்க முடியாது.

என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.115

Book :97