صَلَّى لَنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ رَقِيَ المِنْبَرَ، فَأَشَارَ بِيَدَيْهِ قِبَلَ قِبْلَةِ المَسْجِدِ، ثُمَّ قَالَ: «لَقَدْ رَأَيْتُ الآنَ مُنْذُ صَلَّيْتُ لَكُمُ الصَّلاَةَ الجَنَّةَ وَالنَّارَ مُمَثَّلَتَيْنِ فِي قِبْلَةِ هَذَا الجِدَارِ، فَلَمْ أَرَ كَاليَوْمِ فِي الخَيْرِ وَالشَّرِّ» ثَلاَثًا
749. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுகை நடத்திவிட்டு மேடையில் ஏறினார்கள். அப்போது கிப்லாத் திசையில் தம் கைகளால் சைகை செய்தார்கள். ‘நான் உங்களுக்குத் தொழுகை நடத்தியபோது இந்தச் சுவற்றில் சுவர்க்கத்தையும் நரகத்தையும் உருவமாக கண்டேன். நன்மை, தீமைகளின் விளைவுகளை இன்று கண்டது போல் என்றுமே நான் கண்டதில்லை’ என்று மும்முறை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book :10