أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الأَعْمَالِ أَفْضَلُ؟ قَالَ: «الصَّلاَةُ لِوَقْتِهَا، وَبِرُّ الوَالِدَيْنِ، ثُمَّ الجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ»
பாடம் : 48 நபி (ஸல்) அவர்கள் தொழுகையை செயல்’ (அமல்) எனக் குறிப்பிட்டதும், அல் ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதாதவ ருக்குத் தொழுகையே கிடையாது என நபி (ஸல்) அவர்கள் கூறியதும்.
7534. இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘நற்செயல்களில் சிறந்தது எது?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதும், தாய் தந்தையருக்கு நன்மை புரிவதும், பின்னர் இறைவழியில் அறப்போரிடுவதும் ஆகும்’ என்று பதிலளித்தார்கள்.175
இதை அபூ அம்ர் அஷ்ஷைபானீ(ரஹ்) அறிவித்தார்.
Book : 97