🔗

புகாரி: 7559

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

وَمَنْ أَظْلَمُ مِمَّنْ ذَهَبَ يَخْلُقُ كَخَلْقِي، فَلْيَخْلُقُوا ذَرَّةً أَوْ لِيَخْلُقُوا حَبَّةً أَوْ شَعِيرَةً


7559. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

வல்லோனும் உயர்ந்தோனுமான அல்லாஹ் கூறினான்:

என் படைப்பைப் போன்று படைக்க எண்ணுபவனை விடப் பெரிய அக்கிரமக்காரன் யார் இருக்க முடியும்? இவர்கள் ஓர் அணுவைப் படைத்துக் காட்டட்டும். அல்லது ஒரு தானிய வித்தையேனும் அல்லது ஒரு வாற்கோதுமையேனும் படைத்துக்காட்டட்டும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.198

Book :97