🔗

புகாரி: 756

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لاَ صَلاَةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الكِتَابِ»


756. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘திருக்குர்ஆனின் தோற்றுவாயை (அல்ஹம்து சூராவை) ஓதாதவருக்குத் தொழுகை கூடாது.’ இதை உபாதா இப்னு ஸாமித் (ரலி) அறிவித்தார்.

அத்தியாயம்: 10