سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَرَأَ فِي المَغْرِبِ بِالطُّورِ»
பாடம் : 99 மஃக்ரிப் தொழுகையில் சப்தமாக ஓதுதல்.
765. ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மக்ரிப் தொழுகையில் ‘தூர்’ அத்தியாயத்தை ஓதும்போது செவியுற்றேன்.
Book : 10