🔗

புகாரி: 779

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُطَوِّلُ فِي الرَّكْعَةِ الأُولَى مِنْ صَلاَةِ الظُّهْرِ، وَيُقَصِّرُ فِي الثَّانِيَةِ، وَيَفْعَلُ ذَلِكَ فِي صَلاَةِ الصُّبْحِ»


பாடம்: 110

(பொதுவாக எல்லாத் தொழுகைகளிலும்) முதல் ரக்அத்தில் நீண்ட நேரம் ஓதுதல். 

779. அபூகதாதா (ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் லுஹர்த் தொழுகையில் முதலாவது ரக்அத்தை நீளமாக்கி இரண்டாவது ரக்அத்தைச் சுருக்கித் தொழுபவர்களாக இருந்தனர். இதைப் போன்று ஸுபுஹுத் தொழுகையிலும் செய்பவர்களாக இருந்தனர்.
Book : 10