🔗

புகாரி: 783

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّهُ انْتَهَى إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ رَاكِعٌ، فَرَكَعَ قَبْلَ أَنْ يَصِلَ إِلَى الصَّفِّ، فَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «زَادَكَ اللَّهُ حِرْصًا وَلاَ تَعُدْ»


பாடம்: 114

தொழுகை வரிசையில் சேர்வதற்கு முன்பே ருகூஉ செய்துவிட்டால் (தொழுகை நிறைவேறுமா?) 

783. அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும்போது ருகூவு செய்தார்கள். நான் வரிசையில் வந்து சேர்வதற்கு முன்பே ருகூவு செய்து விட்டேன். இது பற்றிப் பிறகு நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது, “அல்லாஹ் உன்னுடைய ஆர்வத்தை அதிகப்படுத்துவானாக! இனிமேல் இப்படிச் செய்யாதே!” என்று கூறினார்கள்.

அத்தியாயம்: 10