رَأَيْتُ رَجُلًا عِنْدَ المَقَامِ، «يُكَبِّرُ فِي كُلِّ خَفْضٍ وَرَفْعٍ، وَإِذَا قَامَ وَإِذَا وَضَعَ»، فَأَخْبَرْتُ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: أَوَلَيْسَ تِلْكَ صَلاَةَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لاَ أُمَّ لَكَ
787. இக்ரிமா அறிவித்தார்.
ஒருவர் ‘மகாமு இப்ராஹீம்’ எனுமிடத்தில் தொழுவதைக் கண்டேன். அவர் குனியும் போதும் நிமிரும் போதும் எழும்போதும் தாழும் போதும் தக்பீர் கூறினார். இது பற்றி இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் நான் கேட்டபோது, ‘இது நபி(ஸல்) அவர்கள் தொழுத தொழுகை போல் இல்லையா? தாயற்றுப் போவாய்’ என்று குறிப்பிட்டார்கள்.
Book :10