🔗

புகாரி: 788

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

صَلَّيْتُ خَلْفَ شَيْخٍ بِمَكَّةَ ، فَكَبَّرَ ثِنْتَيْنِ وَعِشْرِينَ تَكْبِيرَةً ، فَقُلْتُ لِابْنِ عَبَّاسٍ : إِنَّهُ أَحْمَقُ ، فَقَالَ: ثَكِلَتْكَ أُمُّكَ ، سُنَّةُ أَبِي الْقَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


பாடம் : 117 சஜ்தாவிலிருந்து எழும் போது தக்பீர் கூறுவது. 

788. இக்ரிமா அறிவித்தார்.

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வந்து இவர் ஒரு மடையர் என்றேன். அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி) ‘உன் தாய் உன்னை இழந்து விடட்டும்; அம்மனிதர் நபி(ஸல்) அவர்களின் வழி முறையைச் செயல் படுத்திவிட்டார்’ என்று கூறினார்கள்.
Book : 10