🔗

புகாரி: 807

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا صَلَّى فَرَجَ بَيْنَ يَدَيْهِ حَتَّى يَبْدُوَ بَيَاضُ إِبْطَيْهِ»


பாடம் : 130 சஜ்தா செய்யும் போது புஜங்களை (விலாவுடன் சேர்க்காமல்) இடைவெளிவிட்டு வைக்கவேண்டும்; (தொடைகளைவிட்டும் வயிற்றைப்) பிரித்துவைக்க வேண்டும். 

807. அப்துல்லாஹ் இப்னு மாலிக் இப்னி புஹைனா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தொழும்போது (ஸஜ்தாவில்) அவர்களின் அக்குள் வெண்மை தென்படும் அளவுக்கு இரண்டு கைகளையும் விரிப்பார்கள்.
Book : 10