🔗

புகாரி: 822

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«اعْتَدِلُوا فِي السُّجُودِ، وَلاَ يَبْسُطْ أَحَدُكُمْ ذِرَاعَيْهِ انْبِسَاطَ الكَلْبِ»


பாடம்: 141

சஜ்தாவில் கைகளைப் பரப்பி வைக்கலாகாது.

நபி (ஸல்) அவர்கள் (தொழுகையில்) தமது கைகளைப் பரப்பி வைக்காமலும் அவற்றை (விலாவுடன்) ஒடுக்கி வைக்காமலும் சஜ்தாச் செய்தார்கள் என அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) கூறியுள்ளார்கள். 

822. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:

‘ஸஜ்தாவில் நடுநிலையைக் கடைபிடியுங்கள். உங்களில் எவரும் நாய் விரிப்பதைப் போல் கைகளை விரிக்கக் கூடாது.’ என அனஸ் (ரலி) அறிவித்தார்

அத்தியாயம்: 10