«صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ، فَقَامَ وَعَلَيْهِ جُلُوسٌ، فَلَمَّا كَانَ فِي آخِرِ صَلاَتِهِ سَجَدَ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ»
பாடம் : 147 முதல் அத்தஹிய்யாத்’ இருப்பு.
830. அப்துல்லாஹ் இப்னு புஹைனா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை எங்களுக்கு லுஹர் தொழுகை நடத்தினார்கள். அப்போது ஓர் இருப்பு கடமையான நிலையில் (இரண்டாம் ரக்அத்தில் உட்காராமலே) எழுந்துவிட்டார்கள். தொழுகையின் இறுதியை அடைந்ததும உட்கார்ந்த நிலையில் இரண்டு ஸஜ்தாக்கள் செய்தனர்.
Book : 10