🔗

புகாரி: 842

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«كُنْتُ أَعْرِفُ انْقِضَاءَ صَلاَةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالتَّكْبِيرِ»


842. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துவிட்டார்கள் என்பதைத் ‘தக்பீர்’ மூலம் நான் அறிந்து கொள்வேன்.

அத்தியாயம்: 10