«كُنْتُ أَعْرِفُ انْقِضَاءَ صَلاَةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالتَّكْبِيرِ»
842. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.
நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துவிட்டார்கள் என்பதைத் ‘தக்பீர்’ மூலம் நான் அறிந்து கொள்வேன்.
அத்தியாயம்: 10