«كَانَ يُسَلِّمُ، فَيَنْصَرِفُ النِّسَاءُ، فَيَدْخُلْنَ بُيُوتَهُنَّ مِنْ قَبْلِ أَنْ يَنْصَرِفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
850. உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுப்பார்கள். அவர்கள் இல்லம் செல்வதற்கு முன் பெண்கள் தம் இல்லங்களுக்குச் செல்வார்கள்.
Book :10