مَا سَمِعْتَ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي الثُّومِ؟ فَقَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ فَلاَ يَقْرَبْنَا – أَوْ: لاَ يُصَلِّيَنَّ مَعَنَا
856. அப்துல் அஸீஸ் அறிவித்தார்.
ஒருவர் அனஸ்(ரலி) அவர்களிடம் ‘வெங்காயம் பற்றி நபி(ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள்’ என்று கேட்டதற்கு அனஸ்(ரலி) ‘அச்செடியிலிருந்து (விளைவதை) உண்ணுகிறவர் நம்மை நெருங்க வேண்டாம்’ அல்லது ‘நம்முடன் தொழ வேண்டாம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ எனக் குறிப்பிட்டார்கள்.
Book :10