🔗

புகாரி: 858

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«الغُسْلُ يَوْمَ الجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ»


858. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘ஜும்ஆ நாளில் குளிப்பது, பருவம் அடைந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்.’
என அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவித்தார்.

அத்தியாயம்: 10