🔗

புகாரி: 866

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«أَنَّ النِّسَاءَ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كُنَّ إِذَا سَلَّمْنَ مِنَ المَكْتُوبَةِ، قُمْنَ وَثَبَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَنْ صَلَّى مِنَ الرِّجَالِ مَا شَاءَ اللَّهُ، فَإِذَا قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَامَ الرِّجَالُ»


பாடம்: 163

(தொழுகை முடிந்தபின்) இமாம் எழுவதை எதிர்பார்த்து மக்கள் அமர்ந்திருப்பது. 

866. உம்மு ஸலமா (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள், கடமையான தொழுகையில் ஸலாம் கொடுத்த பின் எழுந்து செல்வார்கள். நபி(ஸல்) அவர்களும் அவர்களுடன் தொழுத ஆண்களும் அல்லாஹ் நாடும் அளவுக்கு அமர்ந்திருப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் எழுந்ததும் ஆண்களும் எழுந்து விடுவார்கள்.

அத்தியாயம்: 10