«غُسْلُ يَوْمِ الجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ»
879. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்.’ என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார். Book :11