🔗

புகாரி: 879

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«غُسْلُ يَوْمِ الجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ»


879. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்.’
என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.
Book :11