🔗

புகாரி: 895

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«غُسْلُ يَوْمِ الجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ»


895. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்.’
என அபூஸயீதுல் குத்ரி (ரலி) அறிவித்தார்.

அத்தியாயம்: 11