«غُسْلُ يَوْمِ الجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ»
895. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்.’ என அபூஸயீதுல் குத்ரி (ரலி) அறிவித்தார்.
அத்தியாயம்: 11