«كُنَّا نُبَكِّرُ بِالْجُمُعَةِ وَنَقِيلُ بَعْدَ الجُمُعَةِ»
905. அனஸ்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் ஜும்ஆவை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவோம். ஜும்ஆவுக்குப் பிறகு (கைலூலா எனும்) நண்பகல் உறக்கம் கொள்வோம்.
அத்தியாயம்: 11