🔗

புகாரி: 905

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

«كُنَّا نُبَكِّرُ بِالْجُمُعَةِ وَنَقِيلُ بَعْدَ الجُمُعَةِ»


905. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் ஜும்ஆவை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவோம். ஜும்ஆவுக்குப் பிறகு (கைலூலா எனும்) நண்பகல் உறக்கம் கொள்வோம்.

அத்தியாயம்: 11