«لاَ تَقُومُوا حَتَّى تَرَوْنِي، وَعَلَيْكُمُ السَّكِينَةُ»
909. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘என்னை நீங்கள் காணும் வரை (தொழுவதற்காக) எழாதீர்கள்! நிதானத்தைப் கடைப்பிடியுங்கள்.’ என அபூ கதாதா(ரலி) அறிவித்தார். Book :11