🔗

புகாரி: 919

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَنْ جَاءَ إِلَى الجُمُعَةِ، فَلْيَغْتَسِلْ»


919. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

‘ஜும்ஆவுக்கு வருபவர் குளித்துக் கொள்ளட்டும்’ என்று மிம்பரில் நின்று உரையாற்றும்போது நபி(ஸல்) கூறினார்கள்.
Book :11