🔗

புகாரி: 921

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَلَسَ ذَاتَ يَوْمٍ عَلَى المِنْبَرِ وَجَلَسْنَا حَوْلَهُ»


பாடம் : 28 இமாம் சொற்பொழிவாற்றும் போது அவர் மக்களையும் மக்கள் அவரையும் முன்னோக்க வேண்டும்.

இப்னு உமர் (ரலி), அனஸ் (ரலி) ஆகியோர் இமாமை முன்னோக்குபவர்களாக இருந்தனர். 

921. அபூ ஸயீத் அல்குத்ரி(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் மிம்பர் மீது அமர்ந்தனர். நாங்கள் (கீழே) அவர்களைச் சுற்றி அமர்ந்தோம்.
Book : 11