🔗

புகாரி: 939

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَا كُنَّا نَقِيلُ وَلاَ نَتَغَدَّى إِلَّا بَعْدَ الجُمُعَةِ»


939. ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) அறிவித்தார்.

ஜும்ஆவுக்குப் பிறகுதான் நாங்கள் முற்பகல் தூக்கத்தையும் காலை உணவையும் கொள்வோம்.

அத்தியாயம்: 11