🔗

புகாரி: 940

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«كُنَّا نُبَكِّرُ إِلَى الجُمُعَةِ، ثُمَّ نَقِيلُ»


பாடம்: 41

ஜுமுஆத் தொழுகைக்குப் பிறகு மதிய ஓய்வு மேற்கொள்வது. 

940. அனஸ் (ரலி) அறிவித்தார்.

ஜும்ஆவுக்கு முற்பகலிலேயே சென்றுவிட்டு அதன் பின்பே நாங்கள் முற்பகல் தூக்கம் மேற்கொள்வோம்.

அத்தியாயம்: 11