🔗

புகாரி: 967

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

دَخَلَ الحَجَّاجُ عَلَى ابْنِ عُمَرَ وَأَنَا عِنْدَهُ، فَقَالَ: كَيْفَ هُوَ؟ فَقَالَ: صَالِحٌ، فَقَالَ: مَنْ أَصَابَكَ؟ قَالَ: «أَصَابَنِي مَنْ أَمَرَ بِحَمْلِ السِّلاَحِ فِي يَوْمٍ لاَ يَحِلُّ فِيهِ حَمْلُهُ» يَعْنِي الحَجَّاجَ


967. ஸயீத் இப்னு அம்ர் ( அறிவித்தார்)

இப்னு உமர்(ரலி) அவர்களிடம் ஹஜ்ஜாஜ் வந்தார். அப்போது நானும் அவர்களுடனிருந்தேன். ‘இப்னு உமர்(ரலி) எப்படி இருக்கிறார்?’ என்று (என்னிடம்) கேட்டார். நலமாக உள்ளார் என்று கூறினேன்.
பிறகு இப்னு உமர்(ரலி) அவர்களிடம் ‘உம்மைத் தாக்கியவர் யார்?’ என்று ஹஜ்ஜாஜ் கேட்டார்.

‘ஆயுதங்களை எடுத்துச் செல்லக் கூடாத நாளில் ஆயுதங்களை எடுத்துச் செல்ல உத்தரவிட்டவரே என்னைத் தாக்கியவர்’ என்று ஹஜ்ஜாஜை மனதில் வைத்துக் குறிப்பிட்டார்கள்.
Book :13