«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَنْحَرُ، أَوْ يَذْبَحُ بِالْمُصَلَّى»
பாடம் : 22
ஹஜ்ஜுப் பெரு நாள் தினத்தில் தொழும் திடலிலேயே ஆடு மாடுகளையும் ஒட்டகங்களையும் (அறுத்து) குர்பானி கொடுப்பது.
982. இப்னு உமர் (ரலி) அறிவித்தார்
நபி (ஸல்) அவர்கள் தொழும் திடலிலேயே ஆடு மாடுகளையும் ஒட்டகங்களையும் அறுப்பவர்களாக இருந்தனர்.
Book : 13