«أَمَّتْنَا عَائِشَةُ فَقَامَتْ بَيْنَهُنَّ فِي الصَّلَاةِ الْمَكْتُوبَةِ»
1507. ஆயிஷா (ரலி) அவர்கள், (பெண்களான) எங்களுக்கு கடமையான தொழுகையை தொழுவித்தார்கள். அப்போது பெண்களுக்கு நடுவில் நின்றார்கள்.
அறிவிப்பவர்: ரைத்தா அல்ஹனஃபிய்யா (ரஹ்)