أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «كَانَ لَا يَخْرُجُ يَوْمَ الْفِطْرِ حَتَّى يَطْعَمَ , وَكَانَ لَا يَأْكُلُ يَوْمَ النَّحْرِ شَيْئًا حَتَّى يَرْجِعَ
فَيَأْكُلُ مِنْ أُضْحِيَّتِهِ»
وَقَالَ عَبْدُ الصَّمَدِ: «حَتَّى يَذْبَحَ»
1715. நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் அன்று உண்ணாமல் (தொழுகைக்குச்) செல்லமாட்டார்கள்.
நஹ்ருடைய (துல்ஹஜ் 10 ம்) நாள் (பெருநாள் தொழுதுவிட்டு) திரும்பும்வரை உணவு உண்ணமாட்டார்கள்.
(பெருநாள் தொழுத பின்பு) தனது குர்பானி பிராணியி(ன் இறைச்சியி)லிருந்து உண்பார்கள்.
அறிவிப்பவர்: புரைதா பின் அல்ஹுஸைப் (ரலி)